திருவள்ளுவரும், அரும்பாவூர் – தழுதாழை மரச் சிற்பங்களும்
உலகத்திற்கு ஈடு இணை இல்லா வாழ்வியல் இலக்கியத்தை படைத்த வள்ளுவரை தம் இல்ல வாயிலின் முகப்பாக படைத்து, உவப்பாக, வாழ்ந்து வருபவர் திரு பூங்குன்றன் அவர்கள். அறம் பொருள் இன்பத்தை வாழ்வியல் நெறியாகக் கொண்டு… Read More »திருவள்ளுவரும், அரும்பாவூர் – தழுதாழை மரச் சிற்பங்களும்