Skip to content

விலையில்லா திருக்குறள் நூல்

விலையில்லா திருக்குறள் நூல்
சென்னையில் வெளியிட்டு தானி(ஆட்டோ )ஓட்டுநர் திரு வள்ளிமுத்து சாதனை
இந்த நூலை 16/12/23 அன்று நீதியரசர் அரங்க மகாதேவன் அவர்கள் வெளியிட , நான் இதை பெற்றுக் கொண்டேன்.

சி இராஜேந்திரன் IRS

முதன்மை ஆணையர் (பணி நிறைவு)

பாமரருக்கும் பரிமேலழகர்
திருக்குறள் உவமை நயம்
நூலாசிரியர்
Facebook: