Skip to content

Blog

அந்த கால மருத்துவங்கள்

பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் சேத்துப்பட்டு கீழ்ப்பாக்கம் பாலம் குருசாமி முதலியார் பாலம் டாக்டர் குருசாமி முதலியார் சாலை டாக்டர் குருசாமி முதலியார் கட்டிடம் ( KMCH) மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியின் வாயிலில் சிலை (… Read More »அந்த கால மருத்துவங்கள்

306 ஆண்டுகள் பழமையான திருக்குறள் ஓலைச்சுவடி கண்டுபிடிப்பு தொல்லியல் ஆய்வாளர் தகவல்

வருசநாட்டு வைகை வெளியில் அரிய திருக்குறள் சுவடி கண்டுபிடிப்பு. திருக்குறள் ஆய்வில் பெரும் பயனளிக்கும் இக்கண்டுபிடிப்பை நிகழ்த்திய தொல்லியல் ஆய்வாளர் ஜெயலட்சுமி அவர்களுக்கு வாழ்த்துகள். https://www.dinamalar.com/news/tamil-nadu-district-news-theni/-306-year-old-tirukkural-footprints-discovered-by-archeologist—/3602345

நான் காற்று வாங்கப் போனேன் – சுகிசிவம்

கடலூர் மீனவர்கள் குடியிருப்பு கீழிருந்தும் கீழல்லார் கீழல் லவர். (973) அனைவரும் பட்டதாரிகள் மருத்துவர்கள் ,குடிமைப் பணி IPS சார்ந்த இளைஞர்கள்.. கல்வி தந்த முன்னேற்றம் சுகி சிவம் உரையைக் கேட்டு உள்வாங்கிக் கொள்ளும்… Read More »நான் காற்று வாங்கப் போனேன் – சுகிசிவம்

உழைத்து முன்னேறு – திரு. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்!

வாழ்க்கை என்னமோ ஒண்ணாம் வாய்ப்பாடு போல எளிமையானது தான்… ஆனால் நாம் ஏன் அதை மிகவும் சிக்கலாகிக்கொள்கிறோம்…. நூல்: பட்டுக்கோட்டை பாடல்கள் இயற்றியவர்: திரு. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தலைப்பு: உழைத்து முன்னேறு பாடல்: மாணவர்கள்:… Read More »உழைத்து முன்னேறு – திரு. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்!

முதல்மொழி அமைப்பின் திருக்குறள் கருப்பொருள் குறும்படங்கள் திரையிடல் விழா

முதல்மொழி அமைப்பின் திருக்குறள் கருப்பொருள் குறும்படங்கள் திரையிடல் விழா https://dhunt.in/TYDRN By Vivegam News via Dailyhunt

“Thirukkural Translations in World Languages”

உலகத் திருக்குறள் மொழிபெயர்ப்புத் தொகுப்புத் திட்டத்தின்கீழ் அமெரிக்காவில் பெறப்பட்ட இலத்தீன், ஜெர்மன் திருக்குறள் மொழிபெயர்ப்பு நூல்கள் மிசௌரி மாகாணத்திலிருந்து நண்பர் இளங்கோ தங்கவேலு கொடுத்தனுப்பி நண்பர் இளங்கோ திருப்பதி நேற்று இரவு உணவு சந்திப்பில்… Read More »“Thirukkural Translations in World Languages”

உலக அமைதிக்கு வழிசமைக்கும் பேரிலக்கியம் திருக்குறள்

உலக அமைதிக்கு வழிசமைக்கும் பேரிலக்கியம் திருக்குறள் – நேர்காணல்: ச.பார்த்தசாரதி, என்.வி.கே.அஷ்ரப், ராஜேந்திரன். நன்றி இந்து தமிழ் திசை நாளிதழ் 24/03/2024

அரசியல் களம்.. ஒரு கனவு ! தளிர் விட்ட அவா

அரசியல் களம்… ஒரு கனவு தளிர் விட்ட அவா தன்னை முன்னிறுத்தாமல் தமிழை , மக்கள் நலனை முன்னிறுத்தி இகல் இல்லாமல் செயல்படும் தலைவர்கள் வேண்டும். திருக்குறளில் குடிமை இயல் (கயமை நீங்கலாக) குறிப்பாக… Read More »அரசியல் களம்.. ஒரு கனவு ! தளிர் விட்ட அவா

வள்ளுவரையும் வ . உ . சி யையும் மறக்கக் கூடாது

இப்போது திருக்குறளுக்கு நிறைய பேர் உரை எழுதி விட்டார்கள். வ.உ.சி.காலத்தில் பரிமேலழகர் உரை மட்டுமே பரவலாகப் புழக்கத்தில் இருந்தது. இது போக இன்னும் ஒன்பது உரைகள் இருந்திருப்பதை அறிந்து பெரியவர் வ.உ.சி. தேட ஆரம்பிக்கிறார்.… Read More »வள்ளுவரையும் வ . உ . சி யையும் மறக்கக் கூடாது