Skip to content

நான் காற்று வாங்கப் போனேன் – சுகிசிவம்

கடலூர் மீனவர்கள் குடியிருப்பு

கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர். (973)

அனைவரும் பட்டதாரிகள்
மருத்துவர்கள் ,குடிமைப் பணி IPS சார்ந்த இளைஞர்கள்.. கல்வி தந்த முன்னேற்றம்

சுகி சிவம் உரையைக் கேட்டு உள்வாங்கிக் கொள்ளும் அளவுக்கு ஆற்றல் பெற்றவர்கள்

கடல் மாதா, கடல் அன்னை … அடித்தாலும் அணைத்தாலும் தாய் அவள்தான்

மிகவும் பாதுகாப்பான இடம், இரவு நேரத்திலும்…

யாராவது தவறி மூழ்கி விட்டாலும் உடல் கிடைக்கும் வரை மீன் பிடிக்க செல்ல மாட்டார்கள்.