Skip to content

306 ஆண்டுகள் பழமையான திருக்குறள் ஓலைச்சுவடி கண்டுபிடிப்பு தொல்லியல் ஆய்வாளர் தகவல்

வருசநாட்டு வைகை வெளியில் அரிய திருக்குறள் சுவடி கண்டுபிடிப்பு. திருக்குறள் ஆய்வில் பெரும் பயனளிக்கும் இக்கண்டுபிடிப்பை நிகழ்த்திய தொல்லியல் ஆய்வாளர் ஜெயலட்சுமி அவர்களுக்கு வாழ்த்துகள்.

https://www.dinamalar.com/news/tamil-nadu-district-news-theni/-306-year-old-tirukkural-footprints-discovered-by-archeologist—/3602345