Skip to content

நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-54 15/03/2024

Chennai Chennai, India

நவில்தொறும் நூல்நயம் வெள்ளிதோறும் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-54 வசுப மாணிக்கனாரின் 'வள்ளுவம்' பற்றிய சிறப்புத்தொடர் (பகுதி-4) நூலின் மூன்றாம் அத்தியாயமான 'பொருள் நிலை' குறித்த நயவுரை நாள்: 15/03/2024 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 06:30-07:45 மணி நூல்-நூலாசிரியர் குறிப்பு: நூலாசிரியர் பேராசிரியர் வ. சுப. மாணிக்கனார் அவர்கள் சிந்தனையாளராக, கவிஞராக, உரைநடை ஆசிரியராக, நாடக ஆசிரியராக, ஆய்வாளராக, தமிழாகவே வாழ்ந்த தலைமகனாவார். வசுப அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்துறைத் தலைவராகவும், அப்பல்கலைக்கழக… Read More »நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-54 15/03/2024

நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-55 22/03/2024

Chennai Chennai, India

நவில்தொறும் நூல்நயம் வெள்ளிதோறும் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-55 வசுப மாணிக்கனாரின் 'வள்ளுவம்' பற்றிய சிறப்புத்தொடர் (பகுதி-5) நூலின் மூன்றாம் அத்தியாயமான 'பொருட்பயனிலை' குறித்த நயவுரை நாள்: 22/03/2024 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 06:30-07:45 மணி நூல்-நூலாசிரியர் குறிப்பு: நூலாசிரியர் பேராசிரியர் வ. சுப. மாணிக்கனார் அவர்கள் சிந்தனையாளராக, கவிஞராக, உரைநடை ஆசிரியராக, நாடக ஆசிரியராக, ஆய்வாளராக, தமிழாகவே வாழ்ந்த தலைமகனாவார். வசுப அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்துறைத் தலைவராகவும், அப்பல்கலைக்கழக இந்திய… Read More »நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-55 22/03/2024

நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-56 29/03/2024

நவில்தொறும் நூல்நயம் வெள்ளிதோறும் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-56 வசுப மாணிக்கனாரின் 'வள்ளுவம்' பற்றிய சிறப்புத்தொடர் (பகுதி-6) நூலின் ஐந்தாம் அத்தியாயமான 'இன்மைநிலை' குறித்த நயவுரை நாள்: 29/03/2024 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 06:30-07:45 மணி நூல்-நூலாசிரியர் குறிப்பு: நூலாசிரியர் பேராசிரியர் வ. சுப. மாணிக்கனார் அவர்கள் சிந்தனையாளராக, கவிஞராக, உரைநடை ஆசிரியராக, நாடக ஆசிரியராக, ஆய்வாளராக, தமிழாகவே வாழ்ந்த தலைமகனாவார். வசுப அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்துறைத் தலைவராகவும், அப்பல்கலைக்கழக இந்திய… Read More »நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-56 29/03/2024

நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-57 05/04/2024

நவில்தொறும் நூல்நயம் வெள்ளிதோறும் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-57 நூல்: தெய்வப் புலவர் திருவாய்மொழி நூலாசிரியர்: பேரா அரங்க. இராமலிங்கம் நாள்: 05/04/2024 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 06:30-07:45 மணி நூல்-நூலாசிரியர் குறிப்பு: நூலின் ஆசிரியர் பேராசிரியர் அரங்க இராமலிங்கம் அண்மையில் தமிழக அரசின் "இலக்கிய மாமணி" விருது பெற்றவர் .சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழித்துறையின் மேனாள் தலைவர். அப் பல்கலைக்கழகத்தின் திருக்குறள் இருக்கையின் தலைவராகவும் இருந்திருக்கிறார். ஐம்பதிற்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர்.… Read More »நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-57 05/04/2024

நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-58 12/04/2024

நவில்தொறும் நூல்நயம் வெள்ளிதோறும் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-58 வசுப மாணிக்கனாரின் 'வள்ளுவம்' பற்றிய சிறப்புத்தொடர் (7) நூலின் ஆறாம் அத்தியாயமான 'அறிவுப் பிறப்பு' குறித்த நயவுரை நாள்: 12/04/2024 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 06:30-07:45 மணி நயவுரையாளர்: மருத்துவர் சு. கார்த்தி இணைப்பு https://valaitamil.zoom.us/j/98864769563?pwd=azdkZXdzd2VaalhEcEhuaUM0VTJQQT09 நூல்-நூலாசிரியர் குறிப்பு: நூலாசிரியர் பேராசிரியர் வ. சுப. மாணிக்கனார் அவர்கள் சிந்தனையாளராக, கவிஞராக, உரைநடை ஆசிரியராக, நாடக ஆசிரியராக, ஆய்வாளராக, தமிழாகவே வாழ்ந்த தலைமகனாவார். வசுப… Read More »நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-58 12/04/2024

நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-60 26/04/2024

நவில்தொறும் நூல்நயம் வெள்ளிதோறும் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-60 வசுப மாணிக்கனாரின் 'வள்ளுவம்' பற்றிய சிறப்புத்தொடர் (9) நூலின் எட்டாவது அத்தியாயமான 'குடும்ப வாழ்க்கை' குறித்த நயவுரை நாள்: 26/04/2024 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 06:30-07:45 மணி நயவுரையாளர்: மருத்துவர் க.சத்யபிரபா தங்கமணி இணைப்பு https://valaitamil.zoom.us/j/98864769563?pwd=azdkZXdzd2VaalhEcEhuaUM0VTJQQT09 நூல்-நூலாசிரியர் குறிப்பு: நூலாசிரியர் பேராசிரியர் வ. சுப. மாணிக்கனார் அவர்கள் சிந்தனையாளராக, கவிஞராக, உரைநடை ஆசிரியராக, நாடக ஆசிரியராக, ஆய்வாளராக, தமிழாகவே வாழ்ந்த தலைமகனாவார். வசுப… Read More »நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-60 26/04/2024

நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-61 03/05/2024

நவில்தொறும் நூல்நயம் வெள்ளிதோறும் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-61 வசுப மாணிக்கனாரின் 'வள்ளுவம்' பற்றிய சிறப்புத்தொடர் (10) நூலின் ஒன்பதாவது அத்தியாயமான 'வள்ளுவ அரசு' குறித்த நயவுரை நாள்: 03/05/2024 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 06:30-07:45 மணி நயவுரையாளர்: பேரா மு முத்துவேலு இணைப்பு: https://valaitamil.zoom.us/j/98864769563?pwd=azdkZXdzd2VaalhEcEhuaUM0VTJQQT09 (ஒவ்வொரு வாரமும் இதே இணைப்பு,இதே நேரம்.) நூல்-நூலாசிரியர் குறிப்பு: நூலாசிரியர் பேராசிரியர் வ. சுப. மாணிக்கனார் அவர்கள் சிந்தனையாளராக, கவிஞராக, உரைநடை ஆசிரியராக, நாடக ஆசிரியராக,… Read More »நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-61 03/05/2024

நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-62 10/05/2024

https://youtu.be/51YrKJC3Yk8?si=C41Zc9NG0JiWYM3r நவில்தொறும் நூல்நயம் வெள்ளிதோறும் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-62 வசுப மாணிக்கனாரின் 'வள்ளுவம்' பற்றிய சிறப்புத்தொடர் (11) நூலின் பத்தாவது அத்தியாயமான ' திருக்குறள் நடை' குறித்த நயவுரை நாள்: 10/05/2024 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 06:30-07:45 மணி நயவுரையாளர்: பேரா கு.வெ. பாலசுப்பிரமணியன் இணைப்பு: https://valaitamil.zoom.us/j/98864769563?pwd=azdkZXdzd2VaalhEcEhuaUM0VTJQQT09 (ஒவ்வொரு வாரமும் இதே இணைப்பு,இதே நேரம்.) நூல்-நூலாசிரியர் குறிப்பு: நூலாசிரியர் பேராசிரியர் வ. சுப. மாணிக்கனார் அவர்கள் சிந்தனையாளராக, கவிஞராக, உரைநடை ஆசிரியராக,… Read More »நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-62 10/05/2024

நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-63 17/05/2024

நவில்தொறும் நூல்நயம் வெள்ளிதோறும் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-63 வசுப மாணிக்கனாரின் 'வள்ளுவம்' பற்றிய சிறப்புத்தொடர் (12) நூலின் பதினோராவது அத்தியாயமான 'ஆசான் கருத்துரை' குறித்த நயவுரை நாள்:- 17/05/2024 வெள்ளிக்கிழமை நேரம்:- மாலை 06:30-07:45 மணி நயவுரையாளர்: திரு NVK அஷ்ரப் இணைப்பு: https://valaitamil.zoom.us/j/98864769563?pwd=azdkZXdzd2VaalhEcEhuaUM0VTJQQT09 (ஒவ்வொரு வாரமும் இதே இணைப்பு, இதே நேரம்.) நூல்-நூலாசிரியர் குறிப்பு: நூலாசிரியர் பேராசிரியர் வ. சுப. மாணிக்கனார் அவர்கள் சிந்தனையாளராக, கவிஞராக, உரைநடை ஆசிரியராக, நாடக… Read More »நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-63 17/05/2024