Skip to content

October 2023

இந்திரா காந்தி அம்மையார் நினைவு நாள் – 31/10/1984

மன்னர் மானிய ஒழிப்பு வங்கிகள் நாட்டுடைமை விண்வெளித் திட்டம் 20 அம்ச திட்டம் மக்களின் மனங்களில் இடம் பிடித்தவர் இந்தக் குறள்கள் நினைவுக்கு வருகின்றன.. திருக்குறள்: 382 அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமை… Read More »இந்திரா காந்தி அம்மையார் நினைவு நாள் – 31/10/1984

மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும் கீழல்லார் கீழல் லவர்.

திருக்குறள்: 973 மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும் கீழல்லார் கீழல் லவர். மணக்குடவர் உரை: மேலான இடத்திருந்தாலும், மேன்மையில்லாதார் மேன்மக்களாகார்: கீழான இடத்திருந்தாலும் கீழ்மை யில்லாதார் கீழ்மக்களாகார். இடமென்பது செல்வத்தினால் இருக்குமிடம். Explanation: Though… Read More »மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும் கீழல்லார் கீழல் லவர்.

திருக்குறள் பொருட்பால் பற்றி வள்ளுவர் குரல் குடும்பம் சி.ராஜேந்திரன் IRS (ப/நி) அவர்களின் சிறப்புரை

“வாசிப்போம் தமிழ் இலக்கியம் வளர்ப்போம்” குழுவின் சார்பாக அக்டோபர் மாதம் 22 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலையில் கூகுள் மீட் மூலம் நடைபெற்ற இலக்கியச் சந்திப்பு இது. நிகழ்வில் திருக்குறளில் பொருட்பால் குறித்து சி… Read More »திருக்குறள் பொருட்பால் பற்றி வள்ளுவர் குரல் குடும்பம் சி.ராஜேந்திரன் IRS (ப/நி) அவர்களின் சிறப்புரை

வலைத்தமிழ் பார்த்தசாரதி பதிவு

வலைத்தமிழ் பார்த்தசாரதி பதிவு திருக்குறளோடு மூச்சுப் பயிற்சிகளை இணைத்த புதிய உத்தியோடு வெளிவந்திருக்கும் நூலாக இதன் ஆசிரியர் நண்பர் ஆராய்ச்சியாளர் முனைவர். சுந்தர் பாலசுப்பிரமணியன் https://pranascience.com/ குறிப்பிடுகிறார்.. திருக்குறளை 15 ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்காவின் தென்… Read More »வலைத்தமிழ் பார்த்தசாரதி பதிவு

திருக்குறளின் அற்புதங்கள்

புலவர் சி.முருகேசன் தமிழாசிரியர் ஓய்வு இவ்வாண்டு பெரம்பலூர் மாவட்டத்தில் முற்றோதலில் பங்கு பெற்று வெற்றி பெற்ற ஆறாம் வகுப்பு மாணவி ஹன்சிகா அவர்களின் தாத்தா இந்த புலவர் முருகேசன் ஆவார். இவரின் வழிகாட்டுதலாலே இந்த… Read More »திருக்குறளின் அற்புதங்கள்

கண் உடையர் என்பவர் கற்றோர் முகத்து இரண்டு புண் உடையர் கல்லாதவர்

பேராசிரியர் ப பாண்டியராஜா முகநூல் பக்கத்திலிருந்து…. கண்ணுடையோர் யார்? கண் உடையர் என்பவர் கற்றோர் முகத்து இரண்டு புண் உடையர் கல்லாதவர் – குறள் 40:3 தற்காலச் சிந்தனைக்குச் சிறிது ஓய்வு கொடுத்துவிட்டு, சாய்வு… Read More »கண் உடையர் என்பவர் கற்றோர் முகத்து இரண்டு புண் உடையர் கல்லாதவர்

எனைத்தானும் நல்லவை கேட்க 34 ஆளுமைகள் 70 காணொளிகள்

திருக்குறள் ஆளுமைகள், ஆர்வலர்கள், அறிஞர்கள், ஆய்வாளர்கள், செயல்பாட்டாளர்கள் என்று உலகெங்கும் திருக்குறளுக்காக தனித்துவமாக செயலாற்றுபவர்களை அடையாளம் கண்டு ஆவணப்படுத்தும் நோக்கில் “எனைத்தானும் நல்லவை கேட்க” என்ற ஒரு தொடர் நிகழ்ச்சியை 09-02-2021-ல் தொடங்கப்பட்டு இன்றுவரை… Read More »எனைத்தானும் நல்லவை கேட்க 34 ஆளுமைகள் 70 காணொளிகள்

காந்தி கல்வி நிலையத்தின் புதன் வாசகர் வட்டம்

வணக்கம், காந்தி கல்வி நிலையத்தின் புதன் வாசகர் வட்டத்தில் 04.10.2023 அன்று (மாலை 6.45-7.45) பேசுபவர்: திரு சி.இராஜேந்திரன் புத்தகம்: ஆசிரம வாழ்க்கை ஆசிரியர்: மஹாத்மா காந்தி (தமிழில்:கோ.கிருஷ்ணமூர்த்தி) இந்நிகழ்வு காந்தி கல்வி நிலையத்தில்… Read More »காந்தி கல்வி நிலையத்தின் புதன் வாசகர் வட்டம்