Skip to content

திருக்குறள் பொருட்பால் பற்றி வள்ளுவர் குரல் குடும்பம் சி.ராஜேந்திரன் IRS (ப/நி) அவர்களின் சிறப்புரை

“வாசிப்போம் தமிழ் இலக்கியம் வளர்ப்போம்” குழுவின் சார்பாக அக்டோபர் மாதம் 22 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலையில் கூகுள் மீட் மூலம் நடைபெற்ற இலக்கியச் சந்திப்பு இது.

நிகழ்வில் திருக்குறளில் பொருட்பால் குறித்து சி இராஜேந்திரன் IRS ( ப/ நி) ஆற்றிய சிறப்புரை .(5 வது நிமிடத்தில் இருந்து)தொடர்ச்சியாகக் கலந்துரையாடலும் நடைபெற்றது.

நிகழ்வின் காணொளி வடிவம் இது.