Skip to content

“மலேசியாவில் கலந்துரையாடலும் நூல் அறிமுகமும்” – 21/04/2024

வணக்கம், இந்தியா, அமெரிக்காவைத் தொடர்ந்து இம்மாதம் சிங்கப்பூர், மலேசியா, துபாயில் "உலக மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புகள்" ஆய்வுக்குழுவின் அறிக்கையாக வெளிவந்துள்ள "Thirukkural Translations in World Languages" என்ற நூல் வெளியிடப்படவிருக்கிறது. வட அமெரிக்காவில் தொடங்கிய இக்குழுவின் ஐந்து ஆண்டுகள் தொடர் பயணம் இத்திட்டத்தின் முதல் கட்டத்தை முடித்து "திருக்குறள் 2030" என்ற இரண்டாவது கட்ட இலக்கில் பயணத்தை தொடர்கிறது. உங்கள் அனைவரது வாழ்த்துகளோடு , இந்நூல் உலகெங்கும் பயணித்து அறிமுக விழா-வெளியீட்டு விழா கண்டு ,… Read More »“மலேசியாவில் கலந்துரையாடலும் நூல் அறிமுகமும்” – 21/04/2024

பன்னாட்டுத் திருக்குறள் அமைப்புகளின் இணையம் – 11

Mylai Thiruvalluvar Tamil Sangam is inviting you to a scheduled Zoom மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கம், சென்னை. தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக் கழகம் தமிழியல் மற்றும் பண்பாட்டுப் புலம், திருவள்ளுவர் இருக்கை இணைந்து நடத்தும். பன்னாட்டுத் திருக்குறள் அமைப்புகளின் இணையம்-11-ஆம் அரங்கம்-சிறப்புரை கரூர் வள்ளுவர் அறக்கட்டளையின் தோற்றமும் வளர்ச்சியும் நாள்: 25-04-2024, வியாழக் கிழமை, இரவு 7 மணி Time: 7 PM India Join Zoom Meeting https://us02web.zoom.us/j/3562722898... https://us02web.zoom.us/j/3562722898...… Read More »பன்னாட்டுத் திருக்குறள் அமைப்புகளின் இணையம் – 11

பத்மஸ்ரீ அவ்வை, டி.கே.சண்முகம் அவர்களின் 112-ஆம் பிறந்த நாள் விழா

அன்பர்களே! வணக்கம். சென்னை சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு மன்றம் 26-04-2024, வெள்ளிக் கிழமை மாலை 5-30 மணிக்கு சென்னை இராஜா அண்ணாமலை மன்றத்தில் நிகழ்த்தும் பத்மஸ்ரீ அவ்வை, டி.கே.சண்முகம் அவர்களின் 112-ஆம் பிறந்த நாள் விழாவில் திரு சேயோன் அவர்களுக்குக் குறள் நெறிச் செல்வம் விருது வழங்கிச் சிறப்பிக்கிறார்கள் என்பதைப் பகிர்வதில் அகம் மிக மகிழ்கிறேன். அதற்கான அழைப்பிதழை இத்துடன் இணைத்துள்ளோம். தகுதியானவருக்கு தகுந்த விருது "குறள் நெறிச்செல்வம்"என்ற விருது சங்கரதாஸ் சுவாமிகள் ஆசிகளோடு மேன்மேலும் தங்களது… Read More »பத்மஸ்ரீ அவ்வை, டி.கே.சண்முகம் அவர்களின் 112-ஆம் பிறந்த நாள் விழா

நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-60 26/04/2024

நவில்தொறும் நூல்நயம் வெள்ளிதோறும் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-60 வசுப மாணிக்கனாரின் 'வள்ளுவம்' பற்றிய சிறப்புத்தொடர் (9) நூலின் எட்டாவது அத்தியாயமான 'குடும்ப வாழ்க்கை' குறித்த நயவுரை நாள்: 26/04/2024 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 06:30-07:45 மணி நயவுரையாளர்: மருத்துவர் க.சத்யபிரபா தங்கமணி இணைப்பு https://valaitamil.zoom.us/j/98864769563?pwd=azdkZXdzd2VaalhEcEhuaUM0VTJQQT09 நூல்-நூலாசிரியர் குறிப்பு: நூலாசிரியர் பேராசிரியர் வ. சுப. மாணிக்கனார் அவர்கள் சிந்தனையாளராக, கவிஞராக, உரைநடை ஆசிரியராக, நாடக ஆசிரியராக, ஆய்வாளராக, தமிழாகவே வாழ்ந்த தலைமகனாவார். வசுப… Read More »நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-60 26/04/2024

நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-61 03/05/2024

நவில்தொறும் நூல்நயம் வெள்ளிதோறும் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-61 வசுப மாணிக்கனாரின் 'வள்ளுவம்' பற்றிய சிறப்புத்தொடர் (10) நூலின் ஒன்பதாவது அத்தியாயமான 'வள்ளுவ அரசு' குறித்த நயவுரை நாள்: 03/05/2024 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 06:30-07:45 மணி நயவுரையாளர்: பேரா மு முத்துவேலு இணைப்பு: https://valaitamil.zoom.us/j/98864769563?pwd=azdkZXdzd2VaalhEcEhuaUM0VTJQQT09 (ஒவ்வொரு வாரமும் இதே இணைப்பு,இதே நேரம்.) நூல்-நூலாசிரியர் குறிப்பு: நூலாசிரியர் பேராசிரியர் வ. சுப. மாணிக்கனார் அவர்கள் சிந்தனையாளராக, கவிஞராக, உரைநடை ஆசிரியராக, நாடக ஆசிரியராக,… Read More »நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-61 03/05/2024