அண்டமே தூசி என்றால் நீ என்ன யோசி..
சிந்தனை செய் மனமே President Joe Biden unveiled this image of galaxy cluster SMACS 0723, known as Webb’s First Deep Field, during a White House event… Read More »அண்டமே தூசி என்றால் நீ என்ன யோசி..
சிந்தனை செய் மனமே President Joe Biden unveiled this image of galaxy cluster SMACS 0723, known as Webb’s First Deep Field, during a White House event… Read More »அண்டமே தூசி என்றால் நீ என்ன யோசி..
உதவியை அளக்க அளவுகோல் ஏதாவதுஉண்டா? சிறிய உதவி, பெரிய உதவி என்று ஏதாவது உண்டா? கடலை விடப் பெரியது, மலையை விட பெரியது, உலகை விடப் பெரியது, என்றெல்லாம் வள்ளுவர் உதவியின் தன்மையை உவமைகள்… Read More »உதவியை எப்படி அளப்பது ?
குறள் ஞானி பேராசிரியர் கு மோகனராசு ஐயா பார்வை அருளுடையீர் வணக்கம் அறமும் தருமமும் இயற்கை என்பது பேரண்டமாக விளங்குவது; அதற்கெனத் தனித்த இயக்க நெறிகள் உள்ளன; அந்த நெறிகளை இயற்கையின் சட்டங்கள் (… Read More »அறம் Vs தருமம்
மணக்குடவர் : கேடுவருதலும் ஆக்கம் வருதலும் உலகத்தில்லையல்ல: அவ்விரண்டினுள்ளும் யாதானுமொன்று வந்த காலத்துத் தன்னெஞ்சு கோடாம லொழுகல் சான்றோர்க்கு அழகாம். இல்லல்ல … என்ன ஒரு சொல்லாட்சி.. 🙏🏼😊 ஆக்கமும் கேடும் பல நேரங்களில் வள்ளுவர்… Read More »கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்து கோடாமை சான்றோர்க்கு அணி
A bitter word, even if said once, Can undo all the good intended. ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின் நன்றாகா தாகி விடும் (அதிகாரம்:அடக்கமுடைமை குறள் எண்:128) பல… Read More »One has to be careful abouts what one utters.. Valluvar says…
தூத்துக்குடி மனநல மருத்துவர்,திரு விஐயரங்கன் முகநூல் பதிவு சில ஆண்டுகளுக்கு முன் என்னிடம் 10 வயதான சிறுவனை மனநல ஆலோசனைக்காக கூட்டி வந்தனர்,, அவன் நன்றாகப் படிப்பான்.பள்ளியில் அவனுக்கு நல்ல பெயர்.பிரச்னை 10 வருடம்… Read More »தூத்துக்குடி மனநல மருத்துவர்,திரு விஐயரங்கன் முகநூல் பதிவு
அறம் = ஒழுக்கம், வழக்கு, தண்டம் என மூன்று கூறுகளாகப் பிரிக்கலாம்..( பரிமேலழகர் திருக்குறள் உரைப்பாயிரம்) ஒழுக்கம் வளர வளர, வீண் சண்டை சச்சரவு வழக்குகள் குறைந்து போகும் , அதன் விளைவாக தண்டனை… Read More »சில சிந்தனைகளை மனத்தில் தோற்றுவித்தது.
ஆட்சிப் பணிகளில் தமிழர்கள் குறைய என்ன காரணம்? | அருஞ்சொல் https://www.arunchol.com/mu-ramanathan-on-upsc-result-tamil-nadu He has come out with a nice article அருமையாக அலசுகிறார்.. தெளிவாக விளக்குகிறார்.. தமிழக மாணவர்கள் விழித்துக் கொள்வார்களா..… Read More »ஆட்சிப் பணிகளில் தமிழர்கள் குறைய என்ன காரணம்?
வித்து என்ற சொல் மூன்று குறளிலும் ‘வித்தும்’ என்ற சொல் ஒரு குறளிலும் வந்துள்ளது ஒவ்வொரு குறளும் ஆழ்ந்து சிந்திக்கத்தக்கது 🌸 🌸 🌸 🌸 🌸 🌸 🌸 🌸 🌸 🌸… Read More »வித்து.. விதை விருட்சம்.. மரம்
வீடே கட்டாமல் கட்டியதாகக் கணக்கு காட்டி முறைகேடு; 25 அதிகாரிகளுக்கு நோட்டீஸ்! – ஆட்சியர் அதிரடி https://www.vikatan.com/news/crime/accounting-for-building-without-building-the-house-notice-to-25-officers-by-collector செய்தி நினைவூட்டும் குறள்… நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக் குற்றமும் ஆங்கே தரும். (குறள் –… Read More »வீடே கட்டாமல் கட்டியதாகக் முறைகேடு; ஆட்சியர் அதிரடி