Skip to content

சிந்தனை செய் மனமே

வாய்மையே வெல்லும்

இந்திய தேசிய இலச்சினை இந்தியநாட்டின் தேசிய சின்னம் அர்த்தமுள்ளது. இதிலுள்ள ஆன்மீகச்செய்தி நாமறியவேண்டும் இது அன்று அசோகர் புத்தமதத்தில் சேர்ந்தபின் இவரது போர்வெறி அடங்கியது.தர்மம் தளைத்தது இதன் அடையாளமாக தர்மசக்கரம் உள்ளது. இவரது ஆட்சியில்… Read More »வாய்மையே வெல்லும்

வள்ளுவன் முதல் பாரதிதாசன் வரை நூலிலிருந்து

தெய்வ வள்ளுவர் வான்மறை செய்தார் இன்று தமிழகச் சட்டசபையில் வள்ளுவரது உருவப் படம் தொங்கவிடப்பட்டிருக்கிறது. வள்ளுவர் சிலைகள் பல எழுந்துள்ளன. ஐக்கிய நாடுகள் சபையிலே திருக்குறளைப் பொறிக்க வேண்டுமென்ற குரலும் கேட்கிறது. ஆனால், எத்தனையோ… Read More »வள்ளுவன் முதல் பாரதிதாசன் வரை நூலிலிருந்து

சிலந்திவலைச் சிக்கல்!

சிந்தனை செய் மனமே சிலந்திவலைச் சிக்கல்! சிலந்தியொன்று தன்வலையைச் சிக்கலாக்கிச் சிக்கும் நிலைபோல மக்களும் வாழ்க்கையை நாளும் சிலந்திவலைச் சிக்கலாக்கிச் சிக்கித்தான் வாழும் அவலத்தில் வாழ்கின்றார் காண். மதுரை பாபாராஜ் எல்லாம் …. பாழும்… Read More »சிலந்திவலைச் சிக்கல்!

சிற்றினம் Vs மற்றினம்

ஸ்டைலா சிகரெட் பிடிச்சிகிட்டு, தண்ணி அடிச்சிக்கிட்டு இருந்தா அது ஆண்மையின் வெளிப்பாடா காட்டறாங்க. ஆண்மையை இதோட தொடர்பு படுத்திக்காட்டறாங்க. நல்ல ஒரு ஆண்மகன், ஆண்மையை வெளிப்படுத்திக்கொள்ளக்கூடியவன். அவன் புகைப்பிடிக்கலாம், தண்ணி அடிக்கலாம், கெட்ட பழக்கங்கள்… Read More »சிற்றினம் Vs மற்றினம்

வள்ளுவர் செங்கோன்மை அதிகாரத்தில் பத்துப் பாடல்களில் சிறப்பாக செங்கோல் ஆட்சி பற்றிக் கூறியுள்ளார்

செங்கோல் வள்ளுவர் செங்கோன்மை அதிகாரத்தில்… பத்துப் பாடல்களில் சிறப்பாக செங்கோல் ஆட்சி பற்றிக் கூறியுள்ளார் … இதுவல்லாமல் மேலும் பல இடங்களில் கோல் பற்றி அவர் கூறுகிறார் அதிகாரங்கள் 55,56,57,58 ஆழ்ந்து படிக்க வேண்டும்…… Read More »வள்ளுவர் செங்கோன்மை அதிகாரத்தில் பத்துப் பாடல்களில் சிறப்பாக செங்கோல் ஆட்சி பற்றிக் கூறியுள்ளார்

அறநெறி காட்டும் கையேடு!

அறநெறி காட்டும் கையேடு! THIRUKKURAL — OPERATING MANUAL! எங்கள் குறளே எங்கள் குரலே எங்கள் உயிரே எங்கள் ஒளியே இயங்க வைப்பதும் குறளே குறளே இயக்கம் தருவதும் குறளே குறளே நம்பிக்கை தருவது… Read More »அறநெறி காட்டும் கையேடு!

A man’s deeds are the touchstone of his Greatness and littleness.

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல். (தெரிந்து தெளிதல் குறள் – 505) A man’s deeds are the touchstone of his Greatness and littleness.

வள்ளுவரின் இறைமை பேராசிரியர் கு மோகனராசு

வள்ளுவரின் இறைமை பேராசிரியர் கு மோகனராசு 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲 திருவள்ளுவர் செய்த இறைமைப் புரட்சி திருவள்ளுவப் பெருந்தகை வாழ்ந்த காலத்தில் உலகாயதம், சாங்கியம், சமணம், பௌத்தம் போன்ற கடவுள் மறுப்புச் சிந்தனைகளே மேலோங்கி இருந்தன. வேத… Read More »வள்ளுவரின் இறைமை பேராசிரியர் கு மோகனராசு

தூத்துக்குடி மனநல மருத்துவர் விஜயரங்கன் அவர்களின் முகநூல் பதிவு 07/04/2023

இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்பு. (குறள் – 752) Everyone despises the poor While the rich are exalted by all. தூத்துக்குடி மனநல மருத்துவர் விஜயரங்கன்… Read More »தூத்துக்குடி மனநல மருத்துவர் விஜயரங்கன் அவர்களின் முகநூல் பதிவு 07/04/2023