Skip to content

May 2024

குறள் மாணவர்கள் பயிற்சி முகாம் – 2024

விருதுநகர் மாவட்டத்தில் அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த குறள் ஆர்வம் மிக்க 300 மாணவர்களுக்கு சிறப்பு உண்டு உறைவிட கோடைகால பயிற்சி முகாம்…. மாவட்ட ஆட்சியர் திரு வீ ப… Read More »குறள் மாணவர்கள் பயிற்சி முகாம் – 2024

திருக்குறள்: 987 நினைவுக்கு வருகிறது….!

இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு. மணக்குடவர் உரை: தமக்கின்னாதவற்றைச் செய்தார்க்குஞ் சால்புடையார் இனியவற்றைச் செய்யாராயின் அச்சால்பு வேறென்ன பயனை யுடைத்து. மு.வரததாசனார் உரை: துன்பமானவற்றைச் செய்தவர்க்கும் இனிய உதவிகளைச் செய்யா… Read More »திருக்குறள்: 987 நினைவுக்கு வருகிறது….!

உயிர் நோக்கும், வள்ளுவர் வாக்கும்!

நமது தமிழ் இலக்கியங்கள் போல, வரலாற்றின் மைல் கற்களாக அமைந்துள்ள இலக்கிய வளங்கள், வேறெந்த மொழியிலும் இல்லை என்று உறுதியாக சொல்லலாம். காலவெளியெங்கும், மற்ற உலக இலக்கியங்கள் போலன்றி தமிழ் இலக்கியங்கள் நிறைந்து நிற்கின்றன.… Read More »உயிர் நோக்கும், வள்ளுவர் வாக்கும்!

யார் தமிழர் …?’ கா.சு. பிள்ளை வகுத்த வரையறை… ! நினைவு (30/04/1945)நாள் சிறப்புப் பகிர்வு

‘‘பல்வேறு வகையாகப் பிரிந்து நிற்கும் தமிழர் யாவரையும் ஒற்றுமைப்படுத்தற்குரிய சிறந்த கருவி தமிழ்மொழிப் பற்று ஒன்றேயாகும்” என்றவர். தமிழறிஞர் பேராசிரியர், வழக்கறிஞர், மொழி பெயர்ப்பாளர், சிறந்த சொற்பொழிவாளர், சைவ சித்தாந்தச் சிந்தையாளர், தமிழ், ஆங்கிலம்,… Read More »யார் தமிழர் …?’ கா.சு. பிள்ளை வகுத்த வரையறை… ! நினைவு (30/04/1945)நாள் சிறப்புப் பகிர்வு