Skip to content

உயிர் நோக்கும், வள்ளுவர் வாக்கும்!

நமது தமிழ் இலக்கியங்கள் போல, வரலாற்றின் மைல் கற்களாக அமைந்துள்ள இலக்கிய வளங்கள், வேறெந்த மொழியிலும் இல்லை என்று உறுதியாக சொல்லலாம். காலவெளியெங்கும், மற்ற உலக இலக்கியங்கள் போலன்றி தமிழ் இலக்கியங்கள் நிறைந்து நிற்கின்றன. அதில் கிடைக்காத தீர்வுகளே இல்லை என்று சொல்லலாம். அதைப் பயில்வதே நம் வாழ்வை செம்மையாக்குதற்கான முதல் வழியாகும். வள்ளுவம் அதில் முதன்மையானது என்றால் மிகையாகாது.
மு.பொன்னியின் செல்வன்

https://www.hindutamil.in/news/blogs/1239074-thirukkural-explained.html