Skip to content

வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரி , கரூர்

  • by

முப்பாலாம் திருக்குறளின் மூன்றாவது பாலாக அமைந்து விளங்குவது காமத்துப்பால். தமிழிலக்கியப் பரப்பில் பண்டு பல பாடல்களைப் பெற்றுள்ள அகப்பொருள் நெறி மரபின் சிறப்பினைக் கோடிட்டுக் காட்டும் வகையில் அமைந்த 25 அதிகாரங்களை கொண்டது, வள்ளுவர் கண்ட காதல் உலகம். களவு-கற்பு வாழ்க்கை நிகழ்ச்சிகள், தமிழ்நெறி எனப் போற்றும் அகப் பொருளின் இரு சிறப்புக் கூறுகளாகும். இலக்கிய வரலாற்று நெறி முறையில் அகப்பொருளாம் இன்பப் பகுதி திருக்குறளில் இடம் பெற்றுள்ள பாங்க்கினை ஆராயும் நோக்கில் அமைந்தது இந் நூல்.

About :

Address :

City : கரூர்

Email : valluvarcollege@gmail.com

Website : http://www.valluvarcollege.ac.in/

Contact Person : மு . சண்முகம் பிள்ளை