Skip to content

சிந்தனை செய் மனமே

A man with 4 wives story

A man with 4 wives story அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது பொன்றுங்கால் பொன்றாத் துணை. (குறள் – 36) ‘பின் காலத்தில் பார்ப்போம்’ என்று தள்ளி வைக்காமல், அறத்தை அன்றே செய்க;… Read More »A man with 4 wives story

அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும் ஆற்றுவார் மேற்றே பொறை.

திருக்குறள்: 1027 அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும் ஆற்றுவார் மேற்றே பொறை. கலைஞர் உரை: போர்க்களத்தில் எதிர்ப்புகளைத் தாங்கிப் படை நடத்தும் பொறுப்பு அதற்கான ஆற்றல் படைத்தவர்களிடம் இருப்பது போலத்தான் குடிமக்களைக் காப்பாற்றி உயர்வடையச்… Read More »அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும் ஆற்றுவார் மேற்றே பொறை.

திருக்குறளை நாம் பாதுகாக்க வேண்டாம் இயற்கை அதை பாதுகாக்கும்: டத்தோஸ்ரீ சரவணன்

ஒரு புதிய சிந்திக்க வேண்டிய பார்வை //திருக்குறளில் என்ன பிரச்சினை என்றால் இப் புத்தகம் மொழி சார்ந்து நகர்ந்து விட்டது. அதுவே பொருள் சார்ந்து நகர்ந்திருந்தால் உலகில் அனைத்துக்கும் ஒரு முன்னோடி புத்தகமாக திருக்குறள்… Read More »திருக்குறளை நாம் பாதுகாக்க வேண்டாம் இயற்கை அதை பாதுகாக்கும்: டத்தோஸ்ரீ சரவணன்

Appointment of Election Commissioner

செய்தி நினைவூட்டும் குறள் திருக்குறள்: 118 சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி. Translation: To stand, like balance-rod that level hangs and rightly weighs, With calm… Read More »Appointment of Election Commissioner

தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு

தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு. (குறள்- 731) குறையாத உற்பத்தியைத் தரும் உழைப்பாளர்களும், அற உணர்வு உடையவர்களும், சுயநலம் இல்லாத செல்வரும் சேர்ந்து வாழ்வதே நாடு. — சாலமன் பாப்பையா… Read More »தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு

சப்பாத்தியும் சட்டமும் சுகி சிவம்

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு.   (குறள்- 423) எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு.   (குறள் – 423) https://fb.watch/iCMl6TlErp/?mibextid=6aamW6

கல்வியும் செல்வமும் வீரமும்

சிந்தனை செய் மனமே கல்வியும் செல்வமும் வீரமும் 1966 ஆம் வருடம் சரஸ்வதி சபதம் என்ற ஒரு படம் வந்தது. அதில் கல்வியா செல்வமா வீரமா என்று ஒரு புகழ் பெற்ற பாடலும் உண்டு… Read More »கல்வியும் செல்வமும் வீரமும்

சிந்தனை செய் மனமே-வேள்வியில் உயிர்ப்பலி.

சிந்தனை செய் மனமே வேள்வியில் உயிர்ப்பலி…. பரிமேலழகரின் காலம் 13 ஆம் நூற்றாண்டு . அவரது குறள் 328 உரையின்படி அந்தக்காலம் வரை தேவர்களை மகிழ்விக்கவேள்வி/ யாகம் நடத்தி அதில் உயிர்ப் பலியிட்டு ,… Read More »சிந்தனை செய் மனமே-வேள்வியில் உயிர்ப்பலி.