Skip to content

C Rajendiran

வீடே கட்டாமல் கட்டியதாகக் முறைகேடு; ஆட்சியர் அதிரடி

வீடே கட்டாமல் கட்டியதாகக் கணக்கு காட்டி முறைகேடு; 25 அதிகாரிகளுக்கு நோட்டீஸ்! – ஆட்சியர் அதிரடி https://www.vikatan.com/news/crime/accounting-for-building-without-building-the-house-notice-to-25-officers-by-collector செய்தி நினைவூட்டும் குறள்… நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக் குற்றமும் ஆங்கே தரும். (குறள் –… Read More »வீடே கட்டாமல் கட்டியதாகக் முறைகேடு; ஆட்சியர் அதிரடி

பாசிடிவ் வார்த்தைகளின் பலம் உணர்த்தும் கதை!

நீங்கள் கீழே விழுபவரா, கெட்டியாகப் பற்றிக்கொள்பவரா? – பாசிடிவ் வார்த்தைகளின் பலம் உணர்த்தும் கதை! Link to News: https://www.vikatan.com/lifestyle/miscellaneous/117044-story-about-the-power-of-positive-words செய்தி நினைவூட்டும் குறள்… ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின் நன்றாகா தாகி விடும்… Read More »பாசிடிவ் வார்த்தைகளின் பலம் உணர்த்தும் கதை!

திருக்குறள் வழி நடப்பதே உலகின் உன்னத வழி: உயா்நீதிமன்ற நீதிபதி அரங்க. மகாதேவன்

திருக்குறள் வழி நடப்பதே உலக நாடுகளுக்கெல்லாம் உன்னத வழியாகும் என சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி அரங்க. மகாதேவன் தெரிவித்தாா். திருச்சியில், திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளையின் 25-ஆவது ஆண்டு திருக்குறள் ஒப்பித்தல் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.… Read More »திருக்குறள் வழி நடப்பதே உலகின் உன்னத வழி: உயா்நீதிமன்ற நீதிபதி அரங்க. மகாதேவன்

முந்து தமிழ் – விவாத அரங்கம்

பேராசிரியர் அரங்க. இராமலிங்கம் (தமிழ்நாடு) தலைமையில், விவாத அரங்கம் பொருள்: செல்வத்துள் செல்வம்; செவிச்செல்வமே! –  திருமதி கண்ணகி சுவாமிநாதன் (தமிழ்நாடு). அருட்செல்வமே! –   திரு ரமேஷ் (இலங்கை). வேண்டாமை என்னும் விழுச்செல்வமே! –   பைந்தமிழ்ச்செல்வி புதுகை… Read More »முந்து தமிழ் – விவாத அரங்கம்

வரும் ஜூன் 5ஆம் நாள்(05/06/2022) திருச்சியில் பள்ளி மாணவர்களுக்கான திருக்குறள் போட்டி நடைபெறவுள்ளது.

    திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளையின் வெள்ளிவிழா ஆண்டில் இருபத்தைந்தாவது ஆண்டாக இப்போட்டி நடைபெறவுள்ளது. 1330 குறட்பாக்கள் ஒப்பிக்கும் ஒவ்வொரு மாணவர்க்கும் ரூ.2000/- பரிசு வீதம் மொத்தம் ரூ. 3,00,000/- வழங்கப்படவுள்ளது. மாண்புமிகு நீதியரசர்… Read More »வரும் ஜூன் 5ஆம் நாள்(05/06/2022) திருச்சியில் பள்ளி மாணவர்களுக்கான திருக்குறள் போட்டி நடைபெறவுள்ளது.

திருக்குறளின் முதல் பதிப்பு

திருக்குறள் 1812 இல் முதல் முறையாக அச்சில் ஏறிய மதம் சாராத நூல்.. அதன் பதிப்பு வரலாறு திருக்குறள் முதன்முதலில் அச்சு வடிவம் பெறும்போது அதில் பிழைகள் இருக்கக்கூடாது என்பதற்காக சைவத்திருமடங்கள் பெரும் முயற்சிகளை… Read More »திருக்குறளின் முதல் பதிப்பு

திருக்குறளில் தொல்காப்பிய மெய்ப்பாடுகள்

முனைவர் சொ. சேதுபதி “மெய்ப்பாடு என்பது சொல்ல வந்ததை, அப்படியே கண்ணால் கண்டது போல், காதால் கேட்டது போல், உருவாக்கிக் கண்முன்னால் நிறுத்துவது /படைப்பது” . தமிழண்ணல் “மெய்ப்பாடு என்பது பொருட்பாடு. அஃதாவது உலகத்தார்… Read More »திருக்குறளில் தொல்காப்பிய மெய்ப்பாடுகள்