Skip to content

C Rajendiran

முதல்மொழி அமைப்பின் திருக்குறள் கருப்பொருள் குறும்படங்கள் திரையிடல் விழா

முதல்மொழி அமைப்பின் திருக்குறள் கருப்பொருள் குறும்படங்கள் திரையிடல் விழா https://dhunt.in/TYDRN By Vivegam News via Dailyhunt

“Thirukkural Translations in World Languages”

உலகத் திருக்குறள் மொழிபெயர்ப்புத் தொகுப்புத் திட்டத்தின்கீழ் அமெரிக்காவில் பெறப்பட்ட இலத்தீன், ஜெர்மன் திருக்குறள் மொழிபெயர்ப்பு நூல்கள் மிசௌரி மாகாணத்திலிருந்து நண்பர் இளங்கோ தங்கவேலு கொடுத்தனுப்பி நண்பர் இளங்கோ திருப்பதி நேற்று இரவு உணவு சந்திப்பில்… Read More »“Thirukkural Translations in World Languages”

உலக அமைதிக்கு வழிசமைக்கும் பேரிலக்கியம் திருக்குறள்

உலக அமைதிக்கு வழிசமைக்கும் பேரிலக்கியம் திருக்குறள் – நேர்காணல்: ச.பார்த்தசாரதி, என்.வி.கே.அஷ்ரப், ராஜேந்திரன். நன்றி இந்து தமிழ் திசை நாளிதழ் 24/03/2024

அரசியல் களம்.. ஒரு கனவு ! தளிர் விட்ட அவா

அரசியல் களம்… ஒரு கனவு தளிர் விட்ட அவா தன்னை முன்னிறுத்தாமல் தமிழை , மக்கள் நலனை முன்னிறுத்தி இகல் இல்லாமல் செயல்படும் தலைவர்கள் வேண்டும். திருக்குறளில் குடிமை இயல் (கயமை நீங்கலாக) குறிப்பாக… Read More »அரசியல் களம்.. ஒரு கனவு ! தளிர் விட்ட அவா

வள்ளுவரையும் வ . உ . சி யையும் மறக்கக் கூடாது

இப்போது திருக்குறளுக்கு நிறைய பேர் உரை எழுதி விட்டார்கள். வ.உ.சி.காலத்தில் பரிமேலழகர் உரை மட்டுமே பரவலாகப் புழக்கத்தில் இருந்தது. இது போக இன்னும் ஒன்பது உரைகள் இருந்திருப்பதை அறிந்து பெரியவர் வ.உ.சி. தேட ஆரம்பிக்கிறார்.… Read More »வள்ளுவரையும் வ . உ . சி யையும் மறக்கக் கூடாது

தமிழ் இறையனார்- திருவள்ளுவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

  தமிழ் இறையனார்- திருவள்ளுவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பெண்கள் இயல், இசை, கூத்து என்னும் மூன்று தமிழிலும் வல்லவர்களாக விளங்க வேண்டும் என்பது பாரதிதாசனின் எண்ணம். அதை, அவர் பெற்றோரின் ஆவலாக இந்த… Read More »தமிழ் இறையனார்- திருவள்ளுவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

திருக்குறளின் வேர்கண்டு வாழ்முறை ஆக்குவோம். தமிழராக நிமிர்வோம்

Watch this video on Facebook https://www.facebook.com/story.php?story_fbid=10228001949606383&id=1002510723&mibextid=WC7FNe திருக்குறளின் வேர்கண்டு வாழ்முறை ஆக்குவோம். தமிழராக நிமிர்வோம். அற்றம் மறைக்கும் பெருமை சிறுமை தான் குற்றமே கூறிவிடும்… (எண் 980). இந்தக் குறளில் அற்றம் என்ற… Read More »திருக்குறளின் வேர்கண்டு வாழ்முறை ஆக்குவோம். தமிழராக நிமிர்வோம்

தமிழ் நாட்டில் நீதிபதி தேர்வில் 52 விழுக்காடு பெண் நீதிபதிகள்

தமிழ் நாட்டில் நீதிபதி தேர்வில் 245 வென்றவர்களில் 128 பேர் பெண்கள் .. செய்தி (52 விழுக்காடு பெண் நீதிபதிகள் ) கும்மியடி! தமிழ்நாடு முழுவதும் குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி! நம்மைப்பிடித்த பிசாசுகள் போயின… Read More »தமிழ் நாட்டில் நீதிபதி தேர்வில் 52 விழுக்காடு பெண் நீதிபதிகள்