Skip to content

adminv

மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்

  • by

காந்தி கல்வி நிலையத்தின் புதன் வாசகர் வட்டத்தில் 18.08.2021 அன்று (மாலை 6.45-7.45) பேசுபவர் : திரு சி.இராஜேந்திரன் புத்தகம் : “மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்” ஆசிரியர் : திரு வி.கலியாணசுந்தரனார் (குறிப்பு: இந்நிகழ்வு… Read More »மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்

காந்தியின் கட்டளைக்கல் (2021 )

  • by

திருக்குறள் நூல் அறிவோம் காந்தியின் கட்டளைக்கல்  (2021 ) அ. இராமசாமி (23/06/1923- 06/12/1982) இந்நூலாசிரியர் மதுரை அருகே புதுத் தாமரைப்பட்டியல் என்ற கிராமத்தில் பிறந்தவர். காந்தியம் – வள்ளுவம் – அறத்தில் தோய்ந்தவர்.… Read More »காந்தியின் கட்டளைக்கல் (2021 )

குறள் வாசிக்க மட்டுமல்ல… வாழ்ந்து காட்டவும்தான்.

  • by

Dr ப. இரமேஷ் MS DO DNB ஆர்த்தி கண் மருத்துவமனை கரூர் குறள் வாசிக்க மட்டுமல்ல… வாழ்ந்து காட்டவும்தான். புறக்கண்ணை சரிசெய்ய மருத்துவர் பணி; அக இருள் நீக்கி, அகக் கண் பார்வையை… Read More »குறள் வாசிக்க மட்டுமல்ல… வாழ்ந்து காட்டவும்தான்.

திருக்குறள் அறிஞர்கள் அறிவோம்!

  • by

திருக்குறள் அறிஞர்கள் அறிவோம்! முதுமுனைவர் இரா . இளங்குமரனார் (சனவரி 30, 1930 – சூலை 25, 2021) இளங்குமரானார் திருநெல்வேலி மாவட்டம் வாழவந்தாள்புரம் என்னும் சிற்றூரில் 1927 சனவரி 30 அன்று பிறந்தார்.… Read More »திருக்குறள் அறிஞர்கள் அறிவோம்!

வள்ளுவம்

  • by

திருக்குறள் நூல் அறிவோம் வள்ளுவம் (அறத்துப்பால் 380 குறட்பாக்களுக்குமான கவிஞர் வாலியின் வசன கவிதை) கவிஞர் வாலியின் முன்னுரை அடியேன் வெறும் கருவி , ஆவினன் குடிப் பெருமான்தான் கர்த்தா , எல்லாப் புகழும்… Read More »வள்ளுவம்

முதற்குறள் விளக்கவுரைகள்

  • by

முதற்குறள் விளக்கவுரைகள்      இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், சமய உலகில் முதற் குறள், பல விளக்கங்களைப் பெற்றது. வேதாந்தமும் சிந்தாந்தமும் மோதின. துவைதமும் அத்வைதமும் போராடின. ஒவ்வொரு சமயமும் தமக்குச் சார்பாக முதற்குறளுக்கு… Read More »முதற்குறள் விளக்கவுரைகள்

சமஸ்கிருத மொழியில் திருக்குறள்

  • by

திருக்குறள் நூல் அறிவோம் சமஸ்கிருத மொழியில் திருக்குறள் (முதற் பதிப்பு ஜனவரி 2021) இந்த நூலாசிரியர் திரு வே. இந்திரசித்து  திருவாரூர் அருகே கூடூர்( மாங்குடி ) என்ற கிராமத்தில் வசித்து வருகிறார். இவரது… Read More »சமஸ்கிருத மொழியில் திருக்குறள்