Skip to content

March 2024

உலக அமைதிக்கு வழிசமைக்கும் பேரிலக்கியம் திருக்குறள்

உலக அமைதிக்கு வழிசமைக்கும் பேரிலக்கியம் திருக்குறள் – நேர்காணல்: ச.பார்த்தசாரதி, என்.வி.கே.அஷ்ரப், ராஜேந்திரன். நன்றி இந்து தமிழ் திசை நாளிதழ் 24/03/2024

அரசியல் களம்.. ஒரு கனவு ! தளிர் விட்ட அவா

அரசியல் களம்… ஒரு கனவு தளிர் விட்ட அவா தன்னை முன்னிறுத்தாமல் தமிழை , மக்கள் நலனை முன்னிறுத்தி இகல் இல்லாமல் செயல்படும் தலைவர்கள் வேண்டும். திருக்குறளில் குடிமை இயல் (கயமை நீங்கலாக) குறிப்பாக… Read More »அரசியல் களம்.. ஒரு கனவு ! தளிர் விட்ட அவா

வள்ளுவரையும் வ . உ . சி யையும் மறக்கக் கூடாது

இப்போது திருக்குறளுக்கு நிறைய பேர் உரை எழுதி விட்டார்கள். வ.உ.சி.காலத்தில் பரிமேலழகர் உரை மட்டுமே பரவலாகப் புழக்கத்தில் இருந்தது. இது போக இன்னும் ஒன்பது உரைகள் இருந்திருப்பதை அறிந்து பெரியவர் வ.உ.சி. தேட ஆரம்பிக்கிறார்.… Read More »வள்ளுவரையும் வ . உ . சி யையும் மறக்கக் கூடாது

தமிழ் இறையனார்- திருவள்ளுவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

  தமிழ் இறையனார்- திருவள்ளுவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பெண்கள் இயல், இசை, கூத்து என்னும் மூன்று தமிழிலும் வல்லவர்களாக விளங்க வேண்டும் என்பது பாரதிதாசனின் எண்ணம். அதை, அவர் பெற்றோரின் ஆவலாக இந்த… Read More »தமிழ் இறையனார்- திருவள்ளுவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்