Skip to content

டி.எம்.பி. மகாதேவன்

டி.எம்.பி. மகாதேவன் (1911 – 1983)

பேராசிரியர் T.M.P. மகாதேவன் அவர்கள் 05-11-1983 அன்று பிறந்தவர். சென்னைப் பல்கலைக்கழகத் தத்துவத் துறையில் பேராசிரியராகவும் துறைத்தலைவராகவும் பணியாற்றியவர். அத்வைதச் சித்தாந்தத்தில் பெரும்புலமைப் பெற்றவர். அத்வைதம் பற்றி இவர் எழுதிய நூல் அறிஞரின் பாராட்டைப் பெற்றது. தத்துவத் துறையில் குறிப்பாக அத்வைதக் (ஏகம்ஒன்று) கருத்தாக்கத்தில் உலகில் குறிப்பிடத்தக்க அறிஞராகத் திகழ்ந்தவர்.

நன்றி
பேராசிரியர் அரங்க இராமலிங்கம்
தொகுப்பாசிரியர்
திருக்குறள் கலைக் களஞ்சியம் (10  தொகுதிகள்- 5000 பக்கங்களுக்கு மேல் )
வர்த்தமானன் பதிப்பகம்
சென்னை
Vardhaman Pathippagam
044-28144995